பாத்திரம்
".... அம்மா.. தாயே .. ஏதாவது போடுங்கம்மா... "
"... உன்னோட திருவோடு எதுல பண்ணுனது.... ?, அதைச் சொல்லு முதல்ல.. "
"... மண்ணுல பண்ணுனது தாயி, ஏன் கேக்குறீங்க...? "
"... நான் எப்பவுமே பாத்திரம் அறிந்து பிச்சை போடுறவள் ... !! "
சும்மா.. சும்மா...
இங்க எழுதி ரொம்ப நாளாயிடுச்சு. அதுக்காக ஒரு ஜாலி பதிவு. நேற்று ரெண்டு பேர் கேஷுவலாய் யாகூ மெசேஞ்சரில் சாட் பண்ணினதில் கொஞ்சத்தை ஒரிஜினலாய் அப்படியே கொடுத்திருக்கிறேன்.. படிக்கத் தைரியம் உள்ளவர்கள் மட்டும் கீழே உள்ள படத்தைச் சுட்டிப்பாருங்க... :)