Sunday, June 05, 2005

கடவுளாலும் முடியாது

மனிதர்களின் நம்பிக்கையும் நடக்கப்போகின்றவையும் ஒன்றாக இருக்க வெண்டுமென்பதில்லை. கீழேயுள்ளதைப் படித்துப் பாருங்கள்.

"..கடவுளால்கூட இந்தக் கப்பலைக் கவிழ்க்கமுடியாது.."

-டைட்டானிக் கப்பலிலின் டெகன்ட் ஏப்ரல் 10, 1912 அன்று சொன்னது.

3 Comments:

At 6/05/2005 06:44:00 PM, Blogger Unknown said...

அச்சச்சோ!

 
At 6/06/2005 12:52:00 AM, Anonymous Anonymous said...

:-)

 
At 5/23/2006 07:22:00 PM, Blogger ஞானசம்பந்தன் said...

உண்மை. அதை தாங்கள் சிந்தித்தது உயர்ந்த ஒன்று. எளிமையாய் தாயின் கை சமையல் போல உண்மையை சொல்லி விட்டீர்கள்.

காழியூரன்

 

Post a Comment

<< Home