Monday, January 24, 2005

பாத்திரம்

".... அம்மா.. தாயே .. ஏதாவது போடுங்கம்மா... "

"... உன்னோட திருவோடு எதுல பண்ணுனது.... ?, அதைச் சொல்லு முதல்ல.. "

"... மண்ணுல பண்ணுனது தாயி, ஏன் கேக்குறீங்க...? "

"... நான் எப்பவுமே பாத்திரம் அறிந்து பிச்சை போடுறவள் ... !! "

0 Comments:

Post a Comment

<< Home