Thursday, January 22, 2004

கவலைப்படாதே ...புதிதாக ஒன்று தருகிறேன்...


விஞ்ஞானி மேடம் கியூரியின் மகன் ஒரு நாள் ஒரு குண்டீசியையை வைத்து விளையாடிக்கொந்திருந்தபோது அதை விழுங்கிவிட்டான் .. பதட்டத்துடன் ஓடிவந்து சொன்னான் ...

" அம்மா... நான் கையில் வைத்திருந்த குண்டூசியைத் தெரியாமல் விழுங்கிவிட்டேன்... "

நுண்ணோக்கியை வைத்து மும்முரமாக எதையோ ஆராய்ந்துகொண்டிருந்த மேடம் கியூரி மிகச் சாதாரணமாய்ச் சொன்னார்...

" குண்டூசிதானே போனால் போகட்டும் விடு.. உனக்குப் புதிதாக ஒன்று தருகிறேன்... அதை வைத்து விளையாடு.."

0 Comments:

Post a Comment

<< Home