Friday, June 17, 2005

அடுத்தவராய் நான்



என் கவிதை
நான் மறந்து
ரசிக்க வேண்டும்
பிறருடையதாய்.

நான் சமைத்த
ரசத்தையும், பொறியலையும்
அடுத்தவராய்
நானே ருசிக்க வேண்டும்.

எனைக் காணா இன்னொருவன்
வரைய வேண்டும்
என் படத்தை .

கேட்கவேண்டும்
எனது எண்ணம்
அடுத்தவர் வாய்ச் சொல்லாக.

9 Comments:

At 2/10/2006 05:14:00 AM, Blogger நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை.
பாராட்டுக்கள்.

 
At 5/16/2006 08:31:00 AM, Blogger அனுசுயா said...

//என் கவிதை
நான் மறந்து
ரசிக்க வேண்டும்
பிறருடையதாய்.//
நல்ல கவிதை வித்தியாசமான சிந்தனை நாம் செய்யும் அனைத்தையும் பிறர் பார்வையில் நம்மால் பார்க்க முடிந்தால் தவறுகளே நடக்காது.

 
At 5/16/2006 09:44:00 AM, Blogger Muthu said...

நன்றி அனுசுயா.

 
At 10/06/2006 08:50:00 PM, Anonymous Anonymous said...

என் கவிதை
நான் மறந்து
ரசிக்க வேண்டும்
பிறருடையதாய்.

 
At 12/18/2008 10:31:00 AM, Blogger Unknown said...

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி

 
At 4/14/2010 11:14:00 AM, Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 
At 8/16/2010 02:35:00 PM, Anonymous Kanyakumari said...

Arputhaman kavithai. manadhai thirudivittathu. melum thodara endhu vazhthukkal. nanri!!!!!!!!!

 
At 10/19/2010 11:59:00 AM, Anonymous Kanyakumari tourist spots said...

Very nice one.

 
At 10/22/2010 10:33:00 AM, Anonymous Budget tours in Kanyakumari said...

Super kavithai.keep it.

 

Post a Comment

<< Home